Connect with us

Raj News Tamil

ஆபாசமாக பேசிய நபரின் பிறப்புறுப்பில் காலால் தாக்கிய பெண்!

தமிழகம்

ஆபாசமாக பேசிய நபரின் பிறப்புறுப்பில் காலால் தாக்கிய பெண்!

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ளது ஐய்யனார் கோயில் வீதி, பல்வேறு ஊர்களில் இருந்து பேருந்தில் வருபவர்கள் இவ்வீதிக்கு வந்து ஆட்டோ எடுத்து தங்கள் தங்கும் இடத்திற்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தன் அக்கா குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி அவர்கள் தங்கும் இடத்திற்கு செல்வதற்காக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஐய்யனார் கோயில் வீதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு போதையில் இருந்த ஆசாமி ஒருவர் அப்பெண்னை ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார், இதனை கண்ட அப்பெண் அந்த ஆசாமியை கடந்து சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து அந்த போதை ஆசாமியை கனத்தில் அரைந்து மற்றும் அவரின் பிறப்புறுப்பில் காலால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

More in தமிழகம்

To Top