Connect with us

Raj News Tamil

சென்னையில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டி ! நாளை தொடங்கும் டிக்கெட் விற்பனை!

விளையாட்டு

சென்னையில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டி ! நாளை தொடங்கும் டிக்கெட் விற்பனை!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக் 5ம்தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடக்கவிருப்பதாக ககவல் வெளிவந்துள்ளது . இந்நிலையில் சென்னையில் அக் 8 ந் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

நாளை இரவு 8 மணி முதல் டிக்கெட்டுகள் ‘புக் மை ஷோ’ இணையதளம் வழியாக ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனிடையே ஐசிசி ஸ்பான்சரான மாஸ்டர் கார்டு பயனாளர்களுக்கு மட்டும் நேற்றே டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தொடங்கிய ஒரு மணி நேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top