Connect with us

Raj News Tamil

ஜம்மு-காஷ்மீர் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த 13 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் கேகர்நாக் அருகே காடோல் வனப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து, அம்மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்தது, தேடுதலின் முடிவில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மூன்றாவது பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதை தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்றுக் வருகின்றன.

More in இந்தியா

To Top