Connect with us

Raj News Tamil

புலிகள் எண்ணிக்கை குறையும் அபாயம்..!!!

இந்தியா

புலிகள் எண்ணிக்கை குறையும் அபாயம்..!!!

புலிகளின் எண்ணிகை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்து வந்த நிலையில், அவற்றின் இறப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது அதிக புலிகள் உள்ள மாநிலமாக கர்நாடகா திகழ்கிறது.

கர்நாடக மாநிலம், புலிகளின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில், புலிகளின் எண்ணிக்கை 600க்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது அதன் இறப்பு விகிதமும் அதிகரித்து வருது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், இறப்பு விகிதத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் தகுந்த நடவடிக்கை
எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

More in இந்தியா

To Top