Connect with us

Raj News Tamil

கேப்டனுக்கு நன்றிக் கடன் செலுத்திய வடிவேலு? உண்மையா?

சினிமா

கேப்டனுக்கு நன்றிக் கடன் செலுத்திய வடிவேலு? உண்மையா?

வடிவேலு என்ற காமெடி ஜாம்பவான் உருவாவதற்கு, மிகமுக்கிய காரணமாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த்.

ஆனால், திடீரென ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, இருவரும், பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தனர்.

இந்த பிரச்சனையின் காரணமாக, விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூட, வடிவேலு வராமல் இருந்ததாக கூறப்பட்டது. தற்போது, மனம் மாறியுள்ள வடிவேலு, கேப்டன் விஜயகாந்திற்கு, தன்னால் முடிந்த நன்றிக் கடனை செலுத்தியுள்ளாராம்.

அதாவது, திமுக சார்பில், தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவுள்ள வடிவேலு, கேப்டன் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட உள்ள விருதுநகர் தொகுதியில் மட்டும், பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளாராம். இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top