Connect with us

Raj News Tamil

வணங்கான் படப்பிடிப்பு நடத்த காரணமாக மாறிய யோகிபாபு!

சினிமா

வணங்கான் படப்பிடிப்பு நடத்த காரணமாக மாறிய யோகிபாபு!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சரித்திர கால கதையில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பும்,சமீபத்தில் முடிவடைந்துள்ளது.

3-ஆம் கட்ட படப்பிடிப்பில், நடிகர் யோகிபாபு நடிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், அவர் ஜெயிலர் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வருவதால், கால்ஷீட் கிடைக்காத நிலை உள்ளது.

எனவே, சூர்யா 42 படத்தின் 3-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தை பயன்படுத்தி, பாதியில் நிற்கும் வணங்கான் படத்தை முடிப்பதற்கு, பாலாவும், சூர்யாவும் முடிவு செய்துள்ளனராம்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top