Connect with us

Raj News Tamil

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு : மணிப்பூரில் பதற்றம்

இந்தியா

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு : மணிப்பூரில் பதற்றம்

மணிப்பூர் மாநிலத்தில் வாக்குச்சாவடிகள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூரில் உள்ள மொய்ராங் தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச் சாவடி அருகே மர்ம நபர்கள் பல ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது‌ வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top