Connect with us

Raj News Tamil

உஷாரா இருங்க… வெஜ் பஃப்சில் கரப்பான் பூச்சி!

தமிழகம்

உஷாரா இருங்க… வெஜ் பஃப்சில் கரப்பான் பூச்சி!

சிவகாசி- விருதுநகர் புறவழிச்சாலையில் ராமானுஜம் என்பவருக்குச் சொந்தமான பேக்கரியில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கி வெஜ் பஃப்சில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்தநிலையில் இருந்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பேக்கிரியை ஆய்வு செய்து, ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தார்.

More in தமிழகம்

To Top