சினிமா
விஜயகாந்தின் இறப்புக்கு அஜித் செய்த காரியம்..!அப்படி என்ன சொன்னாா்..?
விஜயகாந்தின் இறப்புக்கு பலரும் தங்களது , அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனா்.இதற்கு தமிழ்நாட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்
இவாின் இறப்புக்கு தொலைபேசியின் மூலமாக பிரேமலதா மற்றும் அவர் மகன்களிடம் இரங்கல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.மேலும் இவா் துபாயில், இருப்பதால் தான் வரமுடியவில்லை என கூறப்படுகிறது.
பல காலங்களாக மேடை கூட்டங்களையும், நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை தவிர்க்கும் அஜித் .தற்போது, இவரின் இறப்புக்கும் வராமல் இருப்பது பலரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவாின் இந்த செயலுக்கு பொதுமக்கள் மற்றும் திரைபிரியா்கள் என பலரும் தங்களது விமா்சன கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.