நேரு செய்த சிறப்பான பணிக்கு தான் நினைகூரப்பட்டது: ராகுல் காந்தி!

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம், பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

டெல்லியின் தீன் மூர்த்தி பவன் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த அருங்காட்சியகக் கட்டடத்தில்தான் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாகர்லால் நேரு தங்கியிருந்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு அந்தக் கட்டடத்தில் நூலகமும், இந்திய விடுதலைப் போராட்டம் மற்றும் இந்திய வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பை உணர்த்தும் வகையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டது.

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ராகுல் காந்தியிடம், நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, நேரு அவர்கள் அவர் செய்த சிறப்பான பணிகளால்தான் நினைவுகூரப்படுகிறாரே தவிர, வெறும் அவரது பெயரால் அல்ல என்று கூறினார்.

Recent Posts

  • சினிமா

நன்றி மறக்காத தளபதி.. விஜயகாந்த் மகனுக்கு செய்யும் உதவி..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவருடைய திரைப்படங்கள் வெளியாகினாலே, அன்றைய தினம் திரையரங்குகள் கொண்டாட்டமாக…

4 hours ago
  • இந்தியா

“நான் உயிரோடு இருக்கும்வரை..,” – பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு..

வரும் 25-ஆம் தேதி அன்று 6-ஆம் கட்ட தேர்தலும், 1-ஆம் தேதி அன்று 7-ஆம் கட்ட தேர்தலும், இன்னும் நடத்தப்பட…

5 hours ago
  • இந்தியா

“மீண்டும் பிரதமராக வரப்போவது நரேந்திர மோடி தான்” – உறுதியாக சொன்ன நிர்மலா சீதாராமன்!

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ், நிதியமைச்சராக செயல்பட்டு வருபவர் நிர்மலா சீதாராமன். இவர் தற்போது பிரபல ஆங்கில ஊடகம்…

7 hours ago
  • சினிமா

மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் கமல் நடிப்பில்…

9 hours ago
  • இந்தியா

கோயில் பிரசாதம் சாப்பிட 51 பேருக்கு வயிற்றுப்போக்கு…மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹூலிகட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பைரேஸ்வர் கரிம்மா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த…

9 hours ago
  • இந்தியா

பாலியல் குற்றவாளி.. கைது செய்ய மருத்துவமனையின் உள்ளே-யே வாகனத்தை இயக்கிய போலீஸ்..

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்களின் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சதீஷ் குமார். இவர் அதே…

10 hours ago