பா.ரஞ்சித்தால் தள்ளிப் போன சூர்யா!

தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் தற்போது, நடிகர் விக்ரமை வைத்து, தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தை ஜனவரி 26-ஆம் தேதி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், விஎப்எக்ஸ் பணிகள் காரணமாக, படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

எனவே, வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக, ஏப்ரலில் ரிலீஸ் ஆக இருந்த சூர்யாவின் கங்குவா திரைப்படம், ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

Recent Posts

  • சினிமா

நன்றி மறக்காத தளபதி.. விஜயகாந்த் மகனுக்கு செய்யும் உதவி..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவருடைய திரைப்படங்கள் வெளியாகினாலே, அன்றைய தினம் திரையரங்குகள் கொண்டாட்டமாக…

2 hours ago
  • இந்தியா

“நான் உயிரோடு இருக்கும்வரை..,” – பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு..

வரும் 25-ஆம் தேதி அன்று 6-ஆம் கட்ட தேர்தலும், 1-ஆம் தேதி அன்று 7-ஆம் கட்ட தேர்தலும், இன்னும் நடத்தப்பட…

3 hours ago
  • இந்தியா

“மீண்டும் பிரதமராக வரப்போவது நரேந்திர மோடி தான்” – உறுதியாக சொன்ன நிர்மலா சீதாராமன்!

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ், நிதியமைச்சராக செயல்பட்டு வருபவர் நிர்மலா சீதாராமன். இவர் தற்போது பிரபல ஆங்கில ஊடகம்…

4 hours ago
  • சினிமா

மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் கமல் நடிப்பில்…

6 hours ago
  • இந்தியா

கோயில் பிரசாதம் சாப்பிட 51 பேருக்கு வயிற்றுப்போக்கு…மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹூலிகட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பைரேஸ்வர் கரிம்மா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த…

6 hours ago
  • இந்தியா

பாலியல் குற்றவாளி.. கைது செய்ய மருத்துவமனையின் உள்ளே-யே வாகனத்தை இயக்கிய போலீஸ்..

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்களின் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சதீஷ் குமார். இவர் அதே…

7 hours ago