குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645மி.கன அடியில் தற்போது வரை 3115 மி.கனஅடி தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு வரும் 162 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 21.98 அடிக்கு தண்ணீர் உள்ளது.
மழை நீடித்தால் விரைவில் இதன் முழு கொள்ளவை எட்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே எந்நேரமும் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏரியை சுற்றியுள்ள மக்கள், சென்னை மக்கள் என அனைவரும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவருடைய திரைப்படங்கள் வெளியாகினாலே, அன்றைய தினம் திரையரங்குகள் கொண்டாட்டமாக…
வரும் 25-ஆம் தேதி அன்று 6-ஆம் கட்ட தேர்தலும், 1-ஆம் தேதி அன்று 7-ஆம் கட்ட தேர்தலும், இன்னும் நடத்தப்பட…
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ், நிதியமைச்சராக செயல்பட்டு வருபவர் நிர்மலா சீதாராமன். இவர் தற்போது பிரபல ஆங்கில ஊடகம்…
சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் கமல் நடிப்பில்…
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹூலிகட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பைரேஸ்வர் கரிம்மா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த…
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்களின் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சதீஷ் குமார். இவர் அதே…