தமிழகத்திலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் செயல்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்ததாவது: தற்போதுள்ள நிலவரப்படி, அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு, 100 ரயில் சேவைகளை இயக்க முடியும்.
அதனால் திருநெல்வேலி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு, 34 சிறப்பு ரயில்களை இயக்க, ஐ.ஆர்.சி.டி.சி., திட்டமிட்டுள்ளது. குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள், வரும் 29ம் தேதி முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இது குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவருடைய திரைப்படங்கள் வெளியாகினாலே, அன்றைய தினம் திரையரங்குகள் கொண்டாட்டமாக…
வரும் 25-ஆம் தேதி அன்று 6-ஆம் கட்ட தேர்தலும், 1-ஆம் தேதி அன்று 7-ஆம் கட்ட தேர்தலும், இன்னும் நடத்தப்பட…
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ், நிதியமைச்சராக செயல்பட்டு வருபவர் நிர்மலா சீதாராமன். இவர் தற்போது பிரபல ஆங்கில ஊடகம்…
சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் கமல் நடிப்பில்…
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹூலிகட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பைரேஸ்வர் கரிம்மா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த…
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்களின் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சதீஷ் குமார். இவர் அதே…