Connect with us

Raj News Tamil

2-ஆம் எலிசபத்தை கொல்ல சதி திட்டம் தீட்டிய ! இங்கிலாந்து வாழ் சீக்கியருக்கு 9 ஆண்டு ஜெயில்!

உலகம்

2-ஆம் எலிசபத்தை கொல்ல சதி திட்டம் தீட்டிய ! இங்கிலாந்து வாழ் சீக்கியருக்கு 9 ஆண்டு ஜெயில்!

இங்கிலாந்த் 2-ஆம் எலிசபெத் கடந்த ஆண்டு மரணம் அடைந்தாா்.இவா் உயிருடன் இரு்ககும்பொழுது,இவரை கொல்ல சதிதிட்டம்தீட்டியதாக,ஜஸ்வந்த் சிங் சைலு என்னும் 21 வயது இளைஞரை கைது செய்தனா்.இவா் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரண்மனையில் நுழைய முயற்சி செய்துள்ளாா்,முகத்தில் முகமூடி அணிந்தபடி ஊடுருவிய அவரை ,பாதுகாப்பு படையில் ஈடுபட்டுகொண்டிருந்த பாதுகாப்பு படை வீரா்கள் மடக்கி பிடித்தனா்.

இதன்பிறகு,இவரை விசாரணை செய்ததில் ,இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத்தை கொல்லும் நோக்கில் வந்ததாக அதிா்ச்சி தகவலை தொிவித்தாா்.மேலும் கூறிய அவா் 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில்
கொல்லவந்ததாக தொிவித்தாா்.இது குறித்து இங்கிலாந்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக ஜஸ்வந்த் சிங் சைலுவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்வந்த் சிங் சைலுவுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீா்ப்பு அளித்தனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top