Connect with us

Raj News Tamil

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

வானிலை

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய 13 மாவட்டங்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வரும் 10, 11ம் தேதியில் திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in வானிலை

To Top