Connect with us

Raj News Tamil

வழிபாட்டிற்கு திருப்பதி சென்ற இஸ்ரோ தலைவர் ! கவுண்டவுனில் சந்திராயன் 3!

இந்தியா

வழிபாட்டிற்கு திருப்பதி சென்ற இஸ்ரோ தலைவர் ! கவுண்டவுனில் சந்திராயன் 3!

‘சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு ,தற்போது அனைத்து பரிசோதனைகளும் முடிவடைந்த நிலையில் , எரிபொருள் நிரப்பும் பணிகளும் தொடர்ந்துவருகிறது.

இந்நிலையில்,’சந்திரயான்-3′ இந்திய நேரப்படி நாளை,மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று தகவல் வெளிவந்துள்ள நிலையில் , இதன் எதிர்பார்ப்பானது விஞ்ஞானிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதன் கவுண்ட் டவுன் இன்று மதியம் தொடங்கியது.இதனைத்தொடர்ந்து, இஸ்ரோவின் தலைமை அதிகாரி சோமநாத் ,விண்கலம் வெற்றியடைவதற்காக , திருப்பதி செங்காளம்மன் கோவிலுக்கு வழிபாட்டிற்கு சென்றுள்ளார்.

இது சார்ந்த காணொளியானது ,தற்போது திருப்பதி என்ற ஹாஷ்டாக்கில் டிரெண்டாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top