Connect with us

Raj News Tamil

ஒடிசாவில் மின்னல் தாக்கி 10 பேர் பலி!

இந்தியா

ஒடிசாவில் மின்னல் தாக்கி 10 பேர் பலி!

ஒடிசாவில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழப்பு மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய பேரிடர் மேலாண்மை சிறப்பு நிவாரணக் குழுத் தலைவர் கூறியதாவது: அங்குல் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போலங்கிர் மாவட்டத்தில் 2 பேர், ஜகத்சிங்பூரில் ஒருவர், கோர்தா மாவட்டத்தில் 4 பேர் என மொத்தமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். கோர்தா மாவட்டத்தில் 3 பேர் மின்னல் பாய்ந்ததில் காயமடைந்துள்ளனர் என்றார்.

More in இந்தியா

To Top