Connect with us

Raj News Tamil

தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை சிறையிலிருந்து விடுதலை

தமிழகம்

தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை சிறையிலிருந்து விடுதலை

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மார்ச் 15, 17-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், நாகையைச் சேர்ந்த 36 மீனவர்களில் 33 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், இருவருக்கு 6 மாதங்கள் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top