Connect with us

நிவாரண பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம்..!!

தமிழகம்

நிவாரண பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம்..!!

கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தற்போது வெள்ள பாதிப்பிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன.

இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் நெல்லை உள்பட 4 மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு கட்டணமில்லாமல் நிவாரண பொருட்களை அனுப்பலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் நிவாரண பொருட்களை அதிகளவில் அனுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top