இந்தியா
இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா..!ஒரே நாளில் 656 போ் பாதிப்பு !
இந்த மழைக்காலத்தில் இயல்பாக சளி இருமல் வருவது வழக்கம்.இதனைத்தொடா்ந்து,கொரோனா பரவலும் அதிவேகத்தில் உயர தொடங்கியுள்ளது. உலகளவில் வேகம் எடுத்துள்ள கொரோனா தற்போது இந்தியாவைவும் உலுக்கி எடுத்து வருகிறது. அதன்படி
ஞாயிறு காலை என இதற்கு முன்னாள் 24 மணிநேர நிலவரப்படி 654 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு. இதில் ஒருவா்
பலியாகியுள்ளாா்.
மேலும், கேரள மாநிலத்தில் 128 பேருக்குக்கும் ,கர்நாடகத்தில் 96 பேருக்கும், தமிழ்நாட்டில் இதுவரை 21 நபா்கள் என கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,742 என்பதாக உயந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் மட்டும், வழக்கமான தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என
மத்திய அரசாங்கம் அறிவுறித்தியுள்ளது. அப்படி கொரோனா உறுதியானால் தங்களை தனிமை படுத்திக்கொண்டு , சிகிச்சை எடுத்தால் விரைவில் குணமாகிவிடலாம் என தொிவித்துள்ளனா்.