Connect with us

Raj News Tamil

திருவண்ணாமலையில் தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்ததில் பக்தர்கள் காயம்

தமிழகம்

திருவண்ணாமலையில் தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்ததில் பக்தர்கள் காயம்

திருவண்ணாமலையில் மகா ரதம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் திருத்தேர் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்ததால் பக்தர்கள் சிலர் காயம் அடைந்தனர். குறைவான மின்சாரம் பாய்ந்ததால் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர் தப்பினர். இதை அறிந்த காவல்துறையினர் மின்சாரத்தை நிறுத்தி பக்தர்களை மீட்டனர்.

தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More in தமிழகம்

To Top