Connect with us

Raj News Tamil

அரசு அதிகாரிகள் அதிர்ச்சி: 48 இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை!

இந்தியா

அரசு அதிகாரிகள் அதிர்ச்சி: 48 இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை!

கர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலங்கள் உள்பட 48 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனை பெங்களூரு, பிதார், குடகு, சித்ரதுர்கா, தாவணகெரே மற்றும் பிற இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடந்து வருகிறது.

மாநில தலைநகர் பெங்களூருவில், அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் தொடர்பாக லோக் ஆயுக்தா இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

More in இந்தியா

To Top