Connect with us

Raj News Tamil

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

வானிலை

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (15.10.2023) முதல் 21-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in வானிலை

To Top