Connect with us

“பெண்கள் Pant-ல் எதுக்கு ஸிப்..” – பரபரப்பை கிளப்பும் கயல் ஆனந்தியின் மங்கை டிரைலர்!

சினிமா

“பெண்கள் Pant-ல் எதுக்கு ஸிப்..” – பரபரப்பை கிளப்பும் கயல் ஆனந்தியின் மங்கை டிரைலர்!

கயல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. இந்த படத்திற்கு பிறகு, பரியேறும் பெருமாள், விசாரணை உள்ளிட்ட பல்வேறு தரமான படங்களில் நடித்துள்ள இவர், தற்போது, மங்கை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

குபேந்திரன் காமாட்சி என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர், இன்று வெளியானது.

இந்த டிரைலரில், “பெண்கள் Pant-ல் எதுக்கு ஸிப் என்று திரைப்படத்தில் வசனம் ஒன்று வரும். நான் கேட்கிறேன், ஆண்கள் அணியும் Pant-ல் எதுக்கு ஸிப்” என்று கேட்பதாக வசனம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பல்வேறு பரபரப்பான வசனங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், டிரைலரை பார்க்கும்போது, சுமாரான மேக்கிங் உடன் எடுக்கப்பட்ட படம் என்பது தெளிவாகிறது.

More in சினிமா

To Top