Connect with us

Raj News Tamil

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களுக்கு மழை..!!

வானிலை

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களுக்கு மழை..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூலை 23) முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Continue Reading
Advertisement
You may also like...

More in வானிலை

To Top