Connect with us

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம்

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) நடைபெற உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top