Connect with us

Raj News Tamil

14 வயது சிறுவனுக்கு.. 25 முறை பாலியல் தொல்லை.. வசமாக சிக்கிய 75 வயது மூதாட்டி..

உலகம்

14 வயது சிறுவனுக்கு.. 25 முறை பாலியல் தொல்லை.. வசமாக சிக்கிய 75 வயது மூதாட்டி..

அமெரிக்கா நாட்டில் விஸ்கான்சினில் பகுதியில் உள்ள தோமாஹா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் பணியாற்றி வந்த 75 வயது ஆசிரியை ஒருவர், 14 வயது சிறுவனுக்கு, கடந்த 2016-ஆம் ஆண்டு அன்று, பாலியல் வன்கொடுமை அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில், அந்த ஆசிரியை கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

தற்போது, வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளதால், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

600 ஆண்டுகள் வரை அந்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

More in உலகம்

To Top