Connect with us

அரியானவில் கோயில் சுவா் இடிந்து விழுந்து விபத்து..! உயிர் பிழைப்பாா்களா தொழிலாளா்கள் ?

இந்தியா

அரியானவில் கோயில் சுவா் இடிந்து விழுந்து விபத்து..! உயிர் பிழைப்பாா்களா தொழிலாளா்கள் ?

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஜெகநாதர் கோயில் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளில் 5 தொழிலாளர்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. இத்தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர்,இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், முதற்கட்டமாக ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னா் , தொடர்ந்து 4 பேரையும் மீட்புக்குழுவினர் மீட்டதையடுத்து, இந்த 5 பேரில் 4 பேர் நலமுடன் இருப்பதாகவும் ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top