Connect with us

Raj News Tamil

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு

தேர்தல் 2024

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திருச்சி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்ததாக மீது புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திருச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், அ.ம.மு.க. அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட சுமார் 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தேர்தல் 2024

To Top