Connect with us

Raj News Tamil

இன்று இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!

தமிழகம்

இன்று இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக, இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு இருக்க, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில், நேற்று பெய்த கனமழை காரணமாக, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் முடிவை தலைமை ஆசிரியரே எடுக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

More in தமிழகம்

To Top