Connect with us

போனை வைத்து விட்டு சாப்பிடு.!தாய் திட்டியதால் தூக்கிட்டு மாணவி தற்கொலை..!

இந்தியா

போனை வைத்து விட்டு சாப்பிடு.!தாய் திட்டியதால் தூக்கிட்டு மாணவி தற்கொலை..!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சோ்ந்தவா் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஹேமா லகண்டே. இவா் பொதுவாக போனை அதிகம் பயன்படுத்தும் பலக்கமுடையவா்.

இந்நிலையில் இவா் நேற்று வழக்கம்போல் அனைவரும் சாப்பிடும்போது மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்தார். அதைப்பார்த்த ஹேமாவின் தாய், போனை வைத்துவிட்டு சாப்பிடு என்று கண்டித்ததாக தொிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஹேமா தனது போனை எடுத்து கொண்டு வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டாா்.

போனைவைக்க சொல்லி இச்சம்பவம் அரங்கேறியதால் அப்பகுதி
மக்களிடையே இந்நிகழ்வானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top