Connect with us

வாரிசு நடிகரை நம்பி வாழ்க்கையை தொலைத்த பிரியா ஆனந்த்!

சினிமா

வாரிசு நடிகரை நம்பி வாழ்க்கையை தொலைத்த பிரியா ஆனந்த்!

எதிர்நீச்சல், எல்.கே.ஜி என்று ஒருசில வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரியா ஆனந்த். கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், லியோ திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்த திரைப்படம், இவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த நடிகையின் காதல் கதை குறித்தும், சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஏன் இவர் விலகி இருந்தார் என்பது குறித்தும், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அதாவது, நடிகை பிரியா ஆனந்தும், நடிகர் முரளியின் மகன் அதர்வாவும், காதலித்து வந்தார்களாம். 3 வருடங்களாக இருவரும் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்களாம்.

ஆனால், திடீரென அதர்வா காதலை முறித்துக் கொண்டதால், பிரியா ஆனந்த் சோகத்தில் மூழ்கிவிட்டாராம். இதனால் தான் எந்தவொரு திரைப்படத்திலும், நடிக்காமல் இருந்தாராம்.

More in சினிமா

To Top