Connect with us

தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்

தமிழகம்

தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த சி.சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார்.

சைலேந்திரபாபு ஓய்வையொட்டி, 6 மாதங்களுக்கு முன்பு இருந்தே தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் தமிழக காவல்துறையின் 31வது தலைமை இயக்குநராக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top