Connect with us

Raj News Tamil

மழையில் அடித்து வந்த நீர்நாய்!

Trending

மழையில் அடித்து வந்த நீர்நாய்!

புதுச்சேரி அடுத்த சுத்துக்கேணி கைக்கிலப்பட்டு இடையே உள்ள சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணையுடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக சங்கராபரணி ஆற்றின் குறுகேயுள்ள சுத்துக்கேணி படுகையணையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த தண்ணீரில் நீர்நாய் ஒன்று சுற்றி திரிந்து வருகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே, சங்கராபரணி ஆற்றின் தண்ணீரில் நீர்நாய் சுற்றி வருவதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்கும்போது கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருக்கனுார் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் நீர்நாய் சுற்றி திரிந்து வருவது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in Trending

To Top