Connect with us

Raj News Tamil

விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம்? – அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தமிழகம்

விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம்? – அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மார்புசளி, இடைவிடாத இருமல் காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், விஜயகாந்துக்கு இன்று 3வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்றும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று தெரிவித்திருந்தது.

More in தமிழகம்

To Top