சினிமா
“என்னை கேட்டுதான் செய்யணும்” – அதிரடி முடிவு எடுத்த ரஜினி!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர், கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், ரஜினியின் வழக்கறிஞர் சார்பில், பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல், அவரது பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை பயன்படுத்த தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி பயன்படுத்தினால், உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login