Connect with us

Raj News Tamil

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

உலகம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக ட்ரம்ப் மீது புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதை நிறுத்துவதற்கு டிரம்ப் சதி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டிரம்புக்கு வாஷிங்டன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

More in உலகம்

To Top