அரசியல்
ஆடர்லி முறையை ஒழிக்க ஐகோர்ட் உத்தரவு..!
காவல் துறையில் உயர் அதிகாரிகளின் வீட்டில் சமைப்பதற்கு, துவைப்பதற்கு, திகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் ஆர்டலி முறையை உழிக்க பல்வேறு நடைவடிக்கைகள் எடுத்தும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
இந்த நிலையில் ஆர்டலி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முறையாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login