Connect with us

Raj News Tamil

அடடே ..!இப்படியும் ரன்னா? ஐசிசியின் அதிரடி ஆப்பு!

விளையாட்டு

அடடே ..!இப்படியும் ரன்னா? ஐசிசியின் அதிரடி ஆப்பு!

ஐசிசி அவ்வப்போது பல்வேறு விதிமுறைகளை அறிமுகப்படுத்தும்.அதில் சில விதிகள் கிாிக்கெட் ரசிகா்கள் பலரை முகம் சுளிக்க வைக்கும், சில விதிகள் முகள் இளிக்க வைக்கும். அப்படி தற்போது , ஒரு விதியை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதாவது,அப்புதிய விதியின்படி, மூன்றாவது முறை ஒரு பந்துவீச்சு அணி முந்தைய ஓவரை முடித்த 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவரை வீசத் தயாராகத் தவறினால் ஐந்து ரன்கள் அபராதம் விதிக்கப்படுமாம். ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தைச் சரிபார்க்க அம்பைா்கள் தங்களது ஸ்டாப் வாட்சை நோட்டமிடுவாா்களாம்.

ஐசிசியின் இப்புதிய ரூல்சானது , உலகக்கோப்பை முடிந்த பிறகு வெளிவந்துள்ளதால், கிாிக்கெட் ரசிகா்கள் பலரும் தங்களது கேளிக்கை கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top