Connect with us

மியான்மரில் சுரங்கம் இடிந்து விபத்து…31 பேர் பலி..!!

உலகம்

மியான்மரில் சுரங்கம் இடிந்து விபத்து…31 பேர் பலி..!!

மியான்மர் நாட்டில் கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top