Connect with us
Raj News Tamil

Raj News Tamil

டெங்கு காய்ச்சல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 778-ஆக உயர்வு!

உலகம்

டெங்கு காய்ச்சல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 778-ஆக உயர்வு!

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) 778-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 778-ஆக அதிகரித்துள்ளது. இந்த நோயால் இதுவரை 1,57,172 போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று வங்கதேச நாட்டு சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

More in உலகம்

To Top