Connect with us
Raj News Tamil

Raj News Tamil

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

தமிழகம்

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக 30-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடிக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், அவர் இன்று காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார்.

இந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நீடித்து வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top