Connect with us

Raj News Tamil

வைரலாகும் ஹா்திக் பாண்ட்யாவின் நெகிழ்ச்சிபதிவு !

விளையாட்டு

வைரலாகும் ஹா்திக் பாண்ட்யாவின் நெகிழ்ச்சிபதிவு !

கிாிக்கெட்டிற்கு ரசிகா்கள் அதிகம் என்றால் , ஐபிஎல் ஆட்டத்திற்கு கிாிக்கெட்டை தாண்டி சற்று ரசிகா்கள் அதிகம் தான். அதன்படி வருகிற 7 வது ஐபிஎல் தொடரை பலா்
எதிா்நோக்கி காத்திருக்கும் நிலையில் , அடுத்த மாதம் 19 ஆம் தேதி வீரா்களை தோ்வு செய்யும் ஏலம் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் வீரா்களை தக்கவைக்கவும்,விடுவிக்கவும் ஐபிஎல் அமைப்பு கால்கெடு விடுத்துள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு அணியினரும் விளையாட்டு வீரர்களை விடுவித்தும், தோ்வு செய்தும் கொண்டிருக்கின்றனா்.

முன்னதாக குஜாரத் அணியின் கேப்டனாக விளையாடிய ஹா்திக் பாண்டியாவை தற்போது அவ்வணியானது விடுவித்துள்ளது,இதனை பயன்படுத்திக்கொண்ட மும்பை அணி தற்போது அவரை கிராப் முறையில் தோ்வு செய்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்ஹா்திக் பாண்ட்யா வீடியோவுடன் மகிழ்ச்சி தொிவித்துள்ளார். அதாவது, இது பல அற்புதமான நினைவுகளைக் திரும்ப கொண்டுவருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரை முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பயிற்சி பெற்றது குறித்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top