தமிழகம்
காய்ச்சல் வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
இன்புளூயன்சா எச்3என்2 காய்ச்சல், பரவும் தன்மையுடையது. ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஆயிரம் இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login