Connect with us

Raj News Tamil

அதிகனமழை: 2 மாவட்டங்களில் பொது விடுமுறை!

தமிழகம்

அதிகனமழை: 2 மாவட்டங்களில் பொது விடுமுறை!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல காற்றுச் சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பரவலாக அதிகனமழை பெய்துள்ளது.

இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அங்கு பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top