Connect with us

Raj News Tamil

படகு விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலி: 167 பேர் மாயம்!

உலகம்

படகு விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலி: 167 பேர் மாயம்!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆா் காங்கோ) ஏற்பட்ட படகு விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்; 167 போ் மாயமாகினா்.

காங்கோ ஆற்றில் படகு ஒன்றில் 300-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்று கொண்டிருந்த போது திடிரென்று நடுவழியில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன; 189 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். படகில் இருந்த 167 பேரைக் காணவில்லை. அவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

விசாரணையில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

More in உலகம்

To Top