Connect with us

Raj News Tamil

விஜய் பேச்சை கேட்காமல் பல்பு வாங்கிய சுந்தர் சி!

சினிமா

விஜய் பேச்சை கேட்காமல் பல்பு வாங்கிய சுந்தர் சி!

கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் பெற்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் சுந்தர் சி. தற்போது, இவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு, பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், சுவாரசியமான தகவல் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதாவது, தளபதி விஜயிடம், இயக்குநர் சுந்தர் சி, கதை சொல்வதற்கு சென்றுள்ளார். அப்போது, முதல் பாதி சிறப்பாகவும், இரண்டாம் பாதி சுமாராகவும் இருந்ததால், விஜய் அந்த கதையை நிராகரித்துள்ளாராம்.

அதன்பிறகு, அதே கதையை வேறொரு நடிகரை வைத்து, வெற்றி பெறுவேன் என்று, சுந்தர் சி சபதம் செய்துள்ளாராம். ஆனால், விஜய் யூகித்தததை போலவே, அந்த திரைப்படம் தோல்வி அடைந்துவிட்டதாம்.

இந்த சுவாரசிய தகவலை கூறிய சுந்தர் சி, அது என்ன திரைப்படம் என்பதை மட்டும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top