Connect with us

Raj News Tamil

தண்ணீர் மட்டுமே குடித்து அரை நூற்றூண்டு வாழ்ந்த மூதாட்டி!

Trending

தண்ணீர் மட்டுமே குடித்து அரை நூற்றூண்டு வாழ்ந்த மூதாட்டி!

வியட்நாமின் நாட்டை சேர்ந்த புய் தி லொய் (75) என்ற மூதாட்டி கடந்த 50 ஆண்டுகளாக உணவு எதையும் உண்ணாமல் தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார்.

கடந்த 1963-ம் ஆண்டு போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மலை மீது ஏறியபோது அவர் மின்னல் தாக்கியதில் மயக்கமடைந்து பின்னர் உயிர் பிழைத்த அவர் பழைய நிலைமைக்கு திரும்பவில்லை. சுயநினைவு பெற்ற பிறகு அவர் பல நாட்களாக இனிப்பு மற்றும் தண்ணீர் மட்டும் குடிக்க ஆரம்பித்துள்ளார்.

1970-ம் ஆண்டுக்கு பிறகு உணவில் வாசனைவே அவருக்கு குமட்டலை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டி முழுவதும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கூல் ட்ரிங்க்ஸை மட்டுமே நிரப்பி வைத்துள்ளார்.

வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து அரை நூற்றாண்டுகளாக உயிர் வாழ்ந்து வரும் இந்த விநோத மூதாட்டி கூறும் தகவல்கள் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

More in Trending

To Top