Connect with us

Raj News Tamil

வந்தே பாரத் ரயிலின் கண்ணாடியை உடைத்த இளைஞர் கைது..!!

இந்தியா

வந்தே பாரத் ரயிலின் கண்ணாடியை உடைத்த இளைஞர் கைது..!!

மத்திய பிரதேசம் மாநிலம் மொரினா மாவட்டம் பென்மோர் ரெயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது பெரோஷ் கான் (வயது 20) என்ற இளைஞர் ரயில் மீது கல் வீசியுள்ளார். இதனால் ரயிலின் கண்ணாடி உடைந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்புப்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விசாரணை மேற்கொண்ட ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பெரோஷ் கானை கைது செய்தனர்.

More in இந்தியா

To Top