Connect with us

Raj News Tamil

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்

தமிழகம்

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இந்த வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தார்.

எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுகவேண்டும் என்றும் கூறி கே.கே. ரமேஷ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

More in தமிழகம்

To Top